General news

இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடி கும்பல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு காரணமாக கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், இந்தாண்டு முன்கூட்டியே டி.ஏ.பி மூட்டைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். விற்பனை செய்யப்பட்ட போலி…

Read More
crime

“அவன் என்னை சாக விட்டுவிட்டான்; அவனும் சாக வேண்டும்..!” – அங்கிதா உதிர்த்த கடைசி வார்த்தைகள்

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரைச் சேர்ந்தவர் அங்கிதா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் கான் என்பவர் அடிக்கடி காதலின் பேரில் பள்ளிக்குச் செல்லும்போது தொல்லைச் செய்துள்ளார். இது குறித்து அங்கீதா அவரின் தந்தையிடமும் புகார் செய்துள்ளார். இந்த நிலையில், அங்கிதா காதலை மறுத்ததன் காரணமாக ஷாருக் கான் அவருடைய நண்பர் நயீம் அலியாஸ் சோட்டுக்கான் என்பவருடன் சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் 23-ம்…

Read More
India

பழங்குடியின பெண்ணை நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவைத்த கொடூரம் – பாஜக பெண் நிர்வாகி கைது

தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.