crime

நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!

நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை  எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை மற்றும் கட்டில், மெத்தை, பீரோ, இருசக்கர வாகனம் எனச் சீர்வரிசையாகவும்…

Read More
politics

உதய்பூர் சம்பவம்: “வன்முறை தீர்வல்ல…பிரதமர் மோடி உடனடியாக மக்களிடம் பேச வேண்டும்!” – அசோக் கெலாட்

நபிகள் நாயகம் விவகாரத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் ஒருவர் இரண்டு நபர்களால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கொலையாளிகளான கவுஸ், ரியாஸ் ஆகியோரை அன்றிரவே போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். மோடி இந்த படுகொலை காரணமாக எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படலாம் என அதை தடுக்கும்…

Read More
Tech News

ஒரே சார்ஜில் மூன்று நாள்கள் நீடிக்கும் பேட்டரி… Nokia-வின் புதிய மாடலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நோக்கியா மொபைல்களை இன்று சந்தையில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. என்னதான் பல புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு சந்தையைப் பிடித்தாலும் நோக்கியாவிற்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காரணம் அதன் தரமான Build quality தான். அதை இன்றும் தவறவிடாமல் பின்பற்றி வருகிறது நோக்கியா. ஆனால் அதிக விலை, சுமாரான ஃபெர்பார்மென்ஸ் மற்றும் software போன்றவைதான் இதன் பெரிய பிரச்னை. இதனால் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை நோக்கிய மொபைல்கள் பெறவில்லை. எனினும் இதன் G சீரியஸ் மாடல்கள் ஓரளவிற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.