இந்தியாவின் இளம் கிராண்; மாஸ்டர் பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். ஆன்லைனில் நடந்து வரும் இத்தொடரில் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார்.

Chessable Masters: Carlsen, Ding, Praggnanandhaa and Giri qualify for the  semifinals | ChessBase

தரவரிசையில் தன்னை விட பல இடங்கள் முன்னிலையில் உள்ள அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இறுதிப்போட்டியில் நுழையும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெறுகிறார்.

R Praggnanandhaa beats China's Wei Yi to reach semifinals of Chessable  Masters

இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள சீன வீரர் டிங் லிரன்-ஐ பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.