politics

“பொய் பேசுவதில் திமுக-வினருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” – நத்தம் விசுவநாதன் காட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “பொய் பேசுவதில் தி.மு.க-வினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஆட்சி தான் இந்த தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத்…

Read More
politics

“அரசியலமைப்புக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முதல் ஆளாக ஸ்டாலின் குரல் கொடுக்கிறார்” – பினராயி விஜயன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், “சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கியவர்கள்” என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய…

Read More
politics

“முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்!” – சி.வி.சண்முகம் சாடல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் இன்று (28.02.2022) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக-வை முடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டு, 24 மணி நேரமும் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்காக அவர் வகுத்திருக்கும் திட்டம்தான் முன்னாள் அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.