சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 தொழிலாளர்கள் ஆலைக்குள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

image

2 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பட்டாசு ஆலைக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.