“வீழ்ந்து பின் எழுவதுதானே வாழ்க்கை” உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் பிறந்தநாள் இன்று !
யுவராஜ் புகழின் உச்சிக்கு சென்ற 2011 உலகக்கோப்பை தொடரில் தான், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்ட புற்றுநோய் அறிகுறியும் தென்பட இறுதியில் அது உறுதியானது. 1999 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தது. அந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய அணி. அந்த உலகக் கோப்பை முடிந்ததும் அசாரூதீன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கேப்டனானார். ஆனால்….