தனி நபர் விவரங்களை, அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளமான ட்விட்டர் தெரிவித்துள்ளது.
 
தனிநபர் உரிமைகளை காப்பது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருவரின் புகைப்படம், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண்கள், வங்கி கணக்கு விவரங்கள், பயோமெட்ரிக் உள்ளிட்ட அடையாளங்கள் அவரது ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.