அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டை அப்பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர்தான் நிகழ்த்தியுள்ளார். பள்ளி வளாகத்துக்குள்ளேயே தானியங்கி துப்பாக்கியால் அவர் தனது சக மாணவர்களை சுட்டுள்ளார். ஐந்து நிமிட இடைவெளியில் சுமார் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆசிரியர் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். ஆசிரியர்கள் உட்பட 8 பேர் காயமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி: அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்-விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.