இரு அணிகளில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி,
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
ராபின் உத்தப்பா
மொயின் அலி
சுரேஷ் ரெய்னா
அம்பத்தி ராயுடு
தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
ஹேசல்வுட்
ஷர்துல் தாக்குர்
லுங்கி எங்கிடி
தீபக் சஹார்
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (கேப்டன்)
குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன்
பொல்லார்ட்
ஹர்திக் பாண்ட்யா
குருணால் பாண்ட்யா
நாதன் கூல்டர் நைல்
ராகுல் சஹார்
பும்ரா
ட்ரெண்ட் பவுல்ட்