5 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியிருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுள்ள நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
View this post on Instagram
காயத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு வாரத்திலேயே களத்தில் இறங்கவுள்ளது சவாலானதாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எவற்றின் விலை குறையும்? எவை விலை உயரும்?