மைதானத்தின் கூரைக்கு பந்தை விளாசிய தோனி – பிளே ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே
இது நம்ம காலம் என சார்பட்டா படத்தில் இடம்பெறும் வசனத்தைப் போல, இது சிஎஸ்கே காலம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தோனி தலைமையிலான படை. கடந்த சீசனில் அடைந்த அத்துனை அவமானங்களுக்கு தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து பதிலடி கொடுத்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக கெத்தாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது சிஎஸ்கே. 2020 ஐபிஎல் சீசன் மட்டும் சிஎஸ்கே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைப் போல் அமைந்துவிட்டது. அந்த கரும்புள்ளியை நீக்கிவிட்டு பார்த்தால்…