சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தரமற்றதாக இருப்பதாக புதிய தலைமுறையின் கள ஆய்வு வெளிப்படுத்திய நிலையில், அங்கு ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்றுவாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனும், அமைச்சர் சேகர்பாபுவும் நேரில் ஆய்வு செய்தனர்.
தவறு நடந்திருந்தால் நடவடிக்கை ஆய்வுக்குப் பின் அமைச்சர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளனர்.