India

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக – கேரள எல்லையான தென்காசி புளியரை பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து, அங்கிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது….

Read More
India

தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டாரா டேனிஷ் சித்திக்?

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக்கை, தலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து படுகொலை செய்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கானில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்தி சேகரிப்பின்போது கடந்த 16ஆம் தேதி இறந்தார். அவரது உடல் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கூராய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகள் போர் நடத்தை விதிகளை மீறி, டேனிஷை படுகொலை…

Read More
India

புதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மேலும் நாளை முதல் திரையங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், ஏற்கனவே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.