ஒரு பொய் சொல்லணும்..! – குறுங்கதை #MyVikatan
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! (நான்கைந்து சகோதரர்களைக் கொண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இது சமர்ப்பணம்) “முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக… அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக…” என்ற கண்டசாலாவின் குரலே நம்மை நெகிழச் செய்யுமென்றால், ரங்கராவின் நடிப்பும் சேரும்போது நாம் உருகிப் போவோம்…