மதுர மக்கள்: “ரஜினி சாருடன் நடிப்பு, `ஆசானே’ன்னு கூப்படற விஜய் சேதுபதி…”- வேலு ஆசான் வெற்றிக் கதை!
“பறையிசை என்றாலே சாவுக்கு அடிக்கிறதுதானேன்னு இழிவா பாக்குறாங்க. ஆனா பறைதான் ஆதித்தமிழனோட இசை. ஒவ்வொரு பூர்வகுடிக்கும் சொந்தமான இசை. நாற்பது வருசத்துக்கு முன்னாடி நாள் முழுக்க பறை அடிச்சப்போ எனக்கு கிடைச்ச வருமானம் காலணா! 2008-ல சீனாவுல வெறும் பத்து நிமிஷம் மேடையில ஏறி பறை வாசிச்சத்துக்கு கிடைச்ச சன்மானம் ஐயாயிரம் ரூபாய்! காசு பணத்த விடுங்க, ஒரு கலைஞனா எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்த குடுத்தது இந்தப் பறைதான். பதிலுக்கு நான் இந்தக் கலைக்கு என்ன செய்யப்போறேன்…