கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலும் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. நாடெங்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதியின்மை எனப் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க ஒரு தரப்பு தற்போது ஐபிஎல் அவசியமா என்று கேள்வி எழுப்பிவருகிறது. இதனிடையே ஐபிஎல் வீரர்கள் சிலரும் மன அழுத்தம் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டனர். அதைப் பற்றி விரிவாக இங்கே படிக்கலாம்.
Also Read: கொரோனா அச்சம், பயோபபுள் அழுத்தம் என வெளியேறும் கிரிக்கெட் வீரர்கள்… தொடருமா IPL?
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்…
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்…