இந்தியாவில் இந்த ஆண்டின் அதிக அளவாக ஒரே நாளில் 62 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 910 ஆக அதிகரிதுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 23 பேர் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 240 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.