Banner

“தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது”-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி

தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார் அவர்.  அது இப்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல், குடித்து முடித்த பிறகு தனக்கு தேநீர்…

Read More
Tamilnadu

கடலூர்: கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்

கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் மற்றும் டிஃபன் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் – புதுவை சாலையில் பெரிய காட்டு பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடலூரை நோக்கி வந்த மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் மூன்று மூட்டைகளில் கமல்ஹாசன் படம், மக்கள் நீதி மய்யத்தின் பேட்டரி டார்ச் சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்களும், மேலும் மூன்று மூட்டைகளில் சில்வர் டிஃபன் பாக்ஸ்களும் இருந்தது தெரியவந்தது. ஆவணம் இல்லாமல்…

Read More
Flash News

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் கைவிடவேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவில் வசிக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.