“தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது”-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். தென்காசி மற்றும் நெல்லை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அடைக்கலப்பட்டினத்தில் அமைந்துள்ள தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி தேநீரை ருசித்து விட்டு சென்றார் அவர். அது இப்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேநீரை குடித்தபடி சுற்றியுள்ள மக்களிடம் பேசிய ராகுல், குடித்து முடித்த பிறகு தனக்கு தேநீர்…