மகாராஷ்டிராவில் போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் தரப்பட்ட 5 வயதுக்குட்பட்ட, 12 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரில் மருத்துவர் ஒருவர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.