இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பகல் வேளைகளில், கோழிகளுக்கு பல்வேறு வகையான கீரைகள் உள்ளிட்ட மூலிகைத் தாவரங்களை வழங்குகின்றனர். மேலும், செள செள போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளைக் கூழாக்கி, இவற்றுடன் முளைக்கட்டிய 3 வகையான தானியங்களையும் சேர்த்து சத்தான தீவனங்களைக் குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரித்து கோழிகளுக்கு உணவாக வழங்குகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.