#TopNews புயலாக வலுப்பெறும் ‘புரெவி’ முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது.தென் தமிழகத்தில் இன்று முதல் சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தாமிரபரணி உள்ளிட்ட தென்மாவட்ட நதிகளில் […]

வீடுகளுக்குள் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி: தமுஎகச குற்றச்சாட்டு

பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச), வீடுகளுக்குள் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடப்பதாக […]

தமிழகத்திலும் வலுக்கும் போராட்டம்: ‘டெல்லி சலோ’-வுக்கு ஆதரவாக விவசாயிகள் தீவிரம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. அத்தியாவசியப் […]