ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

image

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று மு.க.அழகிரி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி “ அவர் எப்படி செயல்படுவது என்பது அவரது முடிவு, அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இது ஜனநாயக நாடு, அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், அதுபற்றி கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.