Flash News

“ஆண்டாண்டு காலமாக மோசடிகள்!” – விவசாயிகள் பிரச்னையில் மோடி உரையின் 10 அம்சங்கள்!

“ஆண்டாண்டு காலமாக நடந்த மோசடி, விவசாயிகளை அச்சமடைய செய்கிறது. ஆனால், தற்போது மோசடி இல்லை. கங்கை நீர் போன்ற தூய்மையான நோக்கத்துடன் பணி மேற்கொள்ளப்படுகிறது. புதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விருப்பத் தேர்வையும் புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்குகின்றன” என்றார் பிரதமர் நரேந்திர மோடி. வாரணாசி – பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலை-19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை வாரணாசியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசியதன்…

Read More
Flash News

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி, அத்தகைய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கையைப் பரிசீலிக்காது, ஜனநாயகப்பூர்வமான அவர்களது போராட்டங்களைக்கூட கொடுங்கரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த…

Read More
Flash News

பாஜக Vs ஓவைசி சொற்போர்… அனல் பறக்கும் ஹைதராபாத் நகராட்சித் தேர்தல் களம்!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தல் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு! ஹைதராபாத் மாநகராட்சி மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட பெரிய மாநகராட்சி. இந்த மாநகராட்சிக்கு தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில், பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், பிரதான கட்சிகளான சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி, பாஜக, ஓவைசியின் எ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) ஆகியவை இடையேதான் கடும் போட்டி எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, பாஜக – ஓவைசி கட்சி இடையேயான வார்த்தைப் போர்தான் இந்தத் தேர்தல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.