“ஆண்டாண்டு காலமாக மோசடிகள்!” – விவசாயிகள் பிரச்னையில் மோடி உரையின் 10 அம்சங்கள்!
“ஆண்டாண்டு காலமாக நடந்த மோசடி, விவசாயிகளை அச்சமடைய செய்கிறது. ஆனால், தற்போது மோசடி இல்லை. கங்கை நீர் போன்ற தூய்மையான நோக்கத்துடன் பணி மேற்கொள்ளப்படுகிறது. புதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விருப்பத் தேர்வையும் புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்குகின்றன” என்றார் பிரதமர் நரேந்திர மோடி. வாரணாசி – பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலை-19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை வாரணாசியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசியதன்…