banking

சிக்கலில் தவிக்கும் லக்ஷ்மி விலாஸ் வங்கி… முதலீட்டாளர்களின் பணம் பத்திரமா?

நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக இந்திய வங்கிகள் தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு யெஸ் வங்கி. தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி. செப்டம்பர் 25-ம் தேதி வங்கியின் இயக்குநர் குழுவை மறுநியமனம் செய்வதற்கு பங்குதாரர்கள் அனுமதி வழங்கவில்லை (10 இயக்குநர்களில் ஏழு நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் கடந்த ஜனவரியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயல் அதிகாரிக்கும் வாய்ப்பில்லை!). 60% பங்குதாரர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக…

Read More
agriculture

`மின்வேலி வேண்டாம், உயிர்வேலி போதும்!’ – மரபுவழியில் பயிர்களைக் காக்கும் நீலகிரி விவசாயிகள்

காடும் காட்டுயிர்களும் நிறைந்த நீலகிரியில், நாளுக்கு நாள் மக்கள் தொகைப் பெருக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொழில் வாய்ப்புகள் குறைந்த இந்த மலை மாவட்டத்தில் பணப்பயிர், மலைக் காய்கறி விவசாயம், சுற்றுலா போன்றவையே மிக முக்கியப் பொருளாதார காரணிகளாக உள்ளன. சாமந்திப்பூ ஆங்கிலேயர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, டர்னிப் போன்ற பல்வேறு வகையான மலைக் காய்கறிகளை ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகளவு பயிர் செய்து வருகின்றனர். மேலும், மலைக் காய்கறிகள்…

Read More
controversy

மதுரை: பாலியல் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண்கள்மீது பொய் வழக்கு, சிறை!

பெற்றோர் ஆதரவு இல்லாத நிலையில் வேலை செய்யச் சென்ற இடத்தில் மேனேஜரின் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அது பற்றிப் புகார் கொடுக்கச் சென்றபோது காவல்துறையின் பொய் வழக்கால் சிறைக்கு அனுப்பப்பட்ட இளம்பெண்கள் இருவர் தங்களுக்கு நீதிகேட்டு மதுரை கலெக்டரிடம் முறையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகள் மீதான புகார்களில் காவல்துறையினர் கருணை இல்லாமலும் பாரபட்சத்துடனும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது இச்சம்வம் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளதாக வேதனை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.