அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாதான் தற்போதைய ஹாட் டாபிக். அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதியை ‘சாக்லெட் பாய்’ என்று சொல்லிவிட, உதயநிதி பதிலுக்கு, “சாக்லெட் பாய் என்பது காம்ப்ளிமன்ட்தான். ஆனால், அதைச் சொன்னவர் ப்ளேபாய்” எனக் கலாய்க்க, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாகப் பரவி வருகிறது.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இந்தக் கேள்விக்கு உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.