சென்னையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட, அரசு வழங்கிய அனுமதியை ஒட்டல்கள் செயல்படுத்த தொடங்கியது.

 காலை 6 முதல் இரவு 7 மணி வரை சாப்பிடவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலே இதை நடைமுறைப்படுத்தலாம் என அரசு புதிய தளர்வுகளில் அறிவித்திருந்தது.

சென்னையில், 90 சதவீத ஓட்டல்கள் ...

ஆனால் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை சென்னையில் அமல்படுத்துவதாக ஓட்டல்கள் சங்கம் முடிவெடித்திருந்தன. இந்நிலையில், இன்று காலை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நடைமுறையை ஒட்டல்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.