கொரோனா பாதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த இருவர் என ஒரே நாளில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6 லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது.

image

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் கழிவுகளால் தொற்று பரவுமா?: ஆய்வில் புதிய தகவல் 

ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.