Tamilnadu

சாத்தான்குளம்:`பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கணும்!’- பெண் தலைமைக் காவலர் #VikatanExculsive

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. கடந்த 19-ம் தேதி இரவு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதே உயிரிழக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தேசிய அளவில் வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்பட பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்ததோடு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை…

Read More
kids

இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது..! #KidsTalentCorner

இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று தன் ஓவியத்தின் வாயிலாக சொல்கிறார் சுட்டி A. மித்திலன். Go green இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

Read More
kids

தவத்தில் இருக்கும் சிவன்..! #KidsTalentCorner

சுட்டி V.தருண் கார்த்திக் லாக்டெளன் நாட்களில் விளையாட்டு மட்டுமல்ல ஓவியல் வரைவதிலும் அதிக நேரம் செலவழித்தாராம். சிவன் தவம் செய்யும் ஓவியத்தை நேர்த்தியாக வரைந்திருக்கிறார்.. Lord Shiva இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.