ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

image

புல்வாமா பகுதியில் உள்ள அவண்டிபோராவின் கோரிபோரா பகுதியில் இந்த சண்டை நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

‘மூன்றாம் கட்ட கொரோனா பரவல் பெருமளவு தடுப்பு’ – மத்திய அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.