2 வாரங்கள் நீட்டிக்கப்படும் ஊரடங்கு?
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல், கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், தற்போது அமலில் இருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று `13 பேருக்கு தொற்று!’ – தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட ஆம்பூர் #corona வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Also Read: `3 வாரங்கள் வீட்டைவிட்டு வெளியேறவே இல்லை!’ – #Corona பாசிடிவ் ரிசல்ட்டால் அதிர்ந்த அமெரிக்கப் பெண்
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.