தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை!

கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 4 நாள்களில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.