கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கித் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹிமாச்சல பிரதேச காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

Coronavirus: Schools, colleges and cinema halls in Himachal closed ...

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில், கொரோனா பாதித்த பெண்ணை தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் அழைத்துச் சென்றபோது, அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Himachal Pradesh police warning to Tablighi jamaat people #Covid19 ...

தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இமாச்சல பிரதேசத்தில், கொரோனா பாதிப்புள்ளவர்கள் யாரேனும் மற்றவர்களை நோக்கித் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்று எச்சிலை துப்பியதால் மற்றவருக்கு கொரோனா வந்தால் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.