கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்கும்படி சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

image

சவுதியில் கொரோனாவால் இரண்டாவது உயிரிழப்பு: ரியாத், மெக்கா, மதினா நகரங்களுக்கு ‘சீல்’ 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் நோய் தொற்று பரவுவதை தடுக்க சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், கடந்த மாதம் உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது.

image

சவுதியில் வாழும் இந்திய செவிலியருக்கு கொரனோ வைரஸ் தாக்கம்? 

இந்நிலையில், ஹஜ் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டின் அமைச்சர் முகமது பென்டன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், அதனை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முகமது பென்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.