தமிழகத்தில் 10 மாதக் குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு – 5 பேர் குணமாகிவிட்டதாகத் தகவல்.
தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க 11 குழுக்கள் நியமனம்.
உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்குகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 21 ஆயிரத்தை தாண்டியது.
அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லையா? போன் பண்ணுங்க.. – உதயநிதி ஸ்டாலின்
தகாத உறவுக்காகக் கணவரை விட்டுச் சென்ற மனைவி – கொரோனா பீதியில் திரும்பிய போது வெட்டிக் கொலை
அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொடும் என அதிபர் ட்ரம்ப் அச்சம். வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் கட்டுப்பாட்டை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை
நீட்டித்து உத்தரவு